சிறுவர் தமிழ் கதைகள்
தமிழர் வாழ்வில் குழந்தைகளுக்குரிய கதைகள் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இவை கதைகள் இளம் வயது மனங்களுக்கு நல்ல ஒழுக்க நெறிகளை கற்றுக்கொடுக்கின்றன. மேலும், சிறார்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் கற்பனைகளை வளர்க்கவும் உதவுகிறது . இதனால், குழந்தைகளுக்குத் தமிழ் கதைகள் சொல்லுதல் மிகவும்